புயல் அச்சம் – திருமலையில் 75 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

புரெவி அச்சத்தால் திருகோணமலையில் 75 ஆயிரம் பேர், நிவாரண மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ,75,000 பேரையும் 237 மத்திய நிலையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ´புரெவி´ புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ´புரவி´ புயலினை எதிர்கொள்வது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று … Continue reading புயல் அச்சம் – திருமலையில் 75 ஆயிரம் பேர் இடம்பெயர்வு